இன்றைய குறள் | கடவுள் வாழ்த்து | குறள் : 03

Reha
2 years ago
இன்றைய குறள் | கடவுள் வாழ்த்து | குறள் : 03

குறள்:- 03
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

பொருள்:- சாலமன் பாப்பையா
மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்

பொருள்:- SHELVA SWISS
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்